கொலை மிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரிக்கு எதிராக தொடரும் முறைப்பாடுகள்
பிரிதானியாவில் கொலைமிரட்டல் விடுத்த இரணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ விடயம் குறித்து வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்திடம் தாம் விசாரணை மேற்கொண்டதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஹெய்டி அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார். தனது தொகுதியான லியூசியம் வாழ் தமிழ் இளைஞன் சுப்பிரமணியம் சுரேஸின் முறைப்பாட்டு விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு அளித்துள்ள பதிலினிலேயே இதனை அவர் குறிப்பிடுள்ளார். அதேவேளை குறிப்பிட்ட வீடியோ காட்சி தொடர்பிலும் அவர்களுடன் கலந்துரையாடி அவர்களிடமிருந்து கருத்துக்களை கேட்டறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் கடந்த சுதந்திர தினத்தன்று … Continue reading கொலை மிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரிக்கு எதிராக தொடரும் முறைப்பாடுகள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed